என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்- 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Byமாலை மலர்18 Aug 2022 10:59 AM GMT
- கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாத தேர்வு எழுதிய மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்தார்.
- இதனால் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சேலம், ஆக. 18-
சேலம் மன்னார்பாளையம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாத தேர்வு எழுதிய மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மாணவி நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைக் கண்ட குடும்பத்தி–னர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X