என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சரபங்கா நதியில் தொடரும் வெள்ளம்
Byமாலை மலர்21 Oct 2022 9:29 AM GMT
- தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.
- 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 5-க்கும் மேற்பட்ட தரைவழி பாலங்கள் துண்டிக்கப்பட்ட–தோடு தார் சாலையிலும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X