search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரபங்கா நதியில் தொடரும் வெள்ளம்
    X

    சரபங்கா நதியில் தொடரும் வெள்ளம்

    • தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் 5-க்கும் மேற்பட்ட தரைவழி பாலங்கள் துண்டிக்கப்பட்ட–தோடு தார் சாலையிலும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×