என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பயனாளிகளுக்கு ரூ.83.39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
Byமாலை மலர்15 Aug 2022 8:47 AM GMT (Updated: 15 Aug 2022 9:53 AM GMT)
- தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
- பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து வீர,தீர செயல்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சப்-கலெக்டர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X