என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம்
Byமாலை மலர்17 Sep 2022 7:51 AM GMT
- தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
தாடிக்கொம்பு:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பாக ரத்ததான முகாம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் அன்பு ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தனபாலன், ஒன்றிய தலைவர் வீரகுமார் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் பாலாஜி, மாவட்ட செயலாளர் தன்ராஜ், கண்ணன், சின்னமணி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X