என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாதனை மாணவருக்கு பாராட்டு
Byமாலை மலர்11 July 2023 8:57 AM GMT
- கல்லூரி நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.
- இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ம.அருணாசலம் தமிழ் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, முதல் பாிசு ரூ. 5 ஆயிரத்தை தட்டிச்சென்று ஆதித்தனார் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருச்செந்தூர்:
நெல்லை சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அந்த கல்லூரி நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ம.அருணாசலம் தமிழ் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, முதல் பாிசு ரூ. 5 ஆயிரத்தை தட்டிச்சென்று ஆதித்தனார் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த சாதனை மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் மாணவ நலத்துறை பொறுப்பாளரான ஆங்கிலத்துறை பேராசிரியர் இ.ெலனின், வணிகவியல் துறைத்தலைவர் சி.சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X