search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
    X

    குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்த காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் உறுதிமொழிைய வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் உறுதிமொழிைய வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் ஜெ.சிலுவை ரோஸ்மேரி, ப.மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    Next Story
    ×