என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன்கடை, அங்கன்வாடி கட்டிடப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்14 Aug 2022 10:06 AM GMT
- ஆவிக்கரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கல்யாணபுரம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை பார்வையிட்டார்.
திருவையாறு:
திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவிக்கரை மற்றும் கல்யாணபுரம் ஊராட்சி களில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். ஆவிக்கரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கல்யாணபுரம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஜான் கென்னடி, நந்தினி பொறியாளர், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X