search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு
    X

    மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு

    • மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பாவந்தூர் ஊராட்சி ஆக்கனூர் கிராமத்தில் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி(வயது 21). இவர் மின் வாரியத்திற்கு சொந்தமான 3 மின் கம்பம், மின் வயர் ஸ்டே கம்பி உள்ளிட்ட பொருட்களை அறுத்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக திருவெண்ணைநல்லூர் உதவி மின் பொறியாளர் கிராமப்புறம் விவேக் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×