என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்24 Aug 2022 7:42 AM GMT
- மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பாவந்தூர் ஊராட்சி ஆக்கனூர் கிராமத்தில் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி(வயது 21). இவர் மின் வாரியத்திற்கு சொந்தமான 3 மின் கம்பம், மின் வயர் ஸ்டே கம்பி உள்ளிட்ட பொருட்களை அறுத்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக திருவெண்ணைநல்லூர் உதவி மின் பொறியாளர் கிராமப்புறம் விவேக் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X