என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரைஸ்மில்லில் 2,800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்2 Jun 2022 9:35 AM GMT (Updated: 2 Jun 2022 9:35 AM GMT)
விருதுநகரில் ரைஸ்மில்லில் 2800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிைமயாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
அண்மைகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது.
பொதுமக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் கடத்தல்காரர்கள் அதனை அரிசி ஆலைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது.
இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ரைஸ்மில்லில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஆலையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 56 மூடைகளில் 2800 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆலை உரிமையாளர் முனியசாமியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X