என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்பையில் இல்லம் தேடிக்கல்வி முப்பெரும் விழா
Byமாலை மலர்31 May 2022 10:10 AM GMT (Updated: 31 May 2022 10:10 AM GMT)
அம்பை வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
நெல்லை:
அம்பை வட்டார இல்லம் தேடிக்கல்வி திட்டம் 100 நாள் நிறைவு கொண்டாட்டம், கல்வி கண்காட்சியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கும் விழா, அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பி.எல்.டபிள்யூ.ஏ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் ரெஷினி, அம்பை வட்டாரக்கல்வி அலுவலர் ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்த்திசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் ஜெயக்குமார் வரவேற்றார்.
தன்னார்வலர்கள் சோமசுந்தரி, தீபா, உஷாராணி, பஷீரா பீவி ஆகியோர் என்னை கவர்ந்த இல்லம் தேடிக்கல்வி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பை ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பிலிப், ஆபேல் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் ஆசிரிய பயிற்றுநர்கள் மாதாங்கனி, திருவளர் செல்வி, பிரியதர்ஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் எத்தல் அந்தாதி லதா மற்றும் அம்பை ஒன்றிய தன்னார்வலர்கள் 234 பேர் கலந்து கொண்டனர்.
அம்பை வட்டார இல்லம் தேடிக்கல்வி திட்டம் 100 நாள் நிறைவு கொண்டாட்டம், கல்வி கண்காட்சியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கும் விழா, அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பி.எல்.டபிள்யூ.ஏ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் ரெஷினி, அம்பை வட்டாரக்கல்வி அலுவலர் ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்த்திசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் ஜெயக்குமார் வரவேற்றார்.
தன்னார்வலர்கள் சோமசுந்தரி, தீபா, உஷாராணி, பஷீரா பீவி ஆகியோர் என்னை கவர்ந்த இல்லம் தேடிக்கல்வி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பை ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பிலிப், ஆபேல் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் ஆசிரிய பயிற்றுநர்கள் மாதாங்கனி, திருவளர் செல்வி, பிரியதர்ஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் எத்தல் அந்தாதி லதா மற்றும் அம்பை ஒன்றிய தன்னார்வலர்கள் 234 பேர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X