என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய வரி விதிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும் நுகர்வோர் வலியுறுத்தல்
Byமாலை மலர்28 May 2022 10:40 AM GMT (Updated: 28 May 2022 10:40 AM GMT)
வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.
அவிநாசி:
மாநில அரசின் வழிகாட்டுதல் படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு, புதிய விகிதாச்சார அடிப்படையில், வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. நகராட்சியாக உருவெடுத்த திருமுருகன்பூண்டியிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாஷா கூறுகையில்:
வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.அதே நேரம், புதிய வரி விதிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும். சரியான முறையில் வரி விதிப்பு இருக்கும் வகையில் அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X