என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகிரியில் மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்27 May 2022 9:20 AM GMT (Updated: 27 May 2022 9:23 AM GMT)
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி சக்தி கிழமேல் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விஸ்வநாதபேரி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி சக்தி கிழமேல் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விஸ்வநாதபேரி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X