என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
பாபநாசம்:
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ராயர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 34) விவசாயி. இவர் தொடர்ந்து சர்க்கரை வியாதி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாபநாசம் அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமலிங்கம் இறந்தார்.
இது குறித்து அவருடைய மனைவி கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X