என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியிடப்பட்டது
Byமாலை மலர்20 May 2022 9:47 AM GMT (Updated: 20 May 2022 9:47 AM GMT)
ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.182 கோடி ஒதுக்கி உள்ளது.
சென்னை:
பருவ மழையால் சென்னை மற்றும் பிற நகரில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், வரதராஜபுரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர். இந்த ஆய்வறிக்கையை தமிழக அரசிடமும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.182 கோடி ஒதுக்கி உள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
பருவ மழையால் சென்னை மற்றும் பிற நகரில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், வரதராஜபுரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர். இந்த ஆய்வறிக்கையை தமிழக அரசிடமும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.182 கோடி ஒதுக்கி உள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X