என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்12 May 2022 9:23 AM GMT (Updated: 12 May 2022 9:23 AM GMT)
தஞ்சை ரயிலடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பல ஆண்டுகளாக மக்களால் பூஜிக்கப்பட்டு வரும் ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடை பெறுவது வழக்கம். அதிலும் புரட்டாசி மற்றும் மார்கழி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக வந்து வழிபடுவது வழக்கம்.
துளசி, வடைமாலை சாத்தும் நிகழ்ச்சிகளும் பக்தர்களால் வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது. புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, புதிய வாகனம், வீடு மற்றும் இதர வைபவங்களாக இருந்தாலும் சரி, ஆஞ்சநேயர் அருளாசி வழங்க பக்தர்கள் வரம் வேண்டுவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற தஞ்சை ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 6 மணிமுதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும்,விழாக்கு ழுவினரும் சிறப்பாக செய்து வருகி ன்றனர். அரசின் கொரோனா வழிகாட்டுதல் படி விழா நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X