என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொண்டத்துகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை
Byமாலை மலர்11 May 2022 10:20 AM GMT (Updated: 11 May 2022 10:20 AM GMT)
பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
பிரசித்திபெற்ற பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த குண்டம் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் ஆதிரை ஆகியோர் கண்காணிப்பில் உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ. 24 லட்சத்து 26 ஆயிரத்து 820 ரொக்கம், தங்க நகைகள் 162 கிராம் 600 மில்லி கிராம், வெள்ளி 195 கிராம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X