என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூருக்கு அணை மீன்கள் வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்10 May 2022 7:26 AM GMT (Updated: 10 May 2022 7:26 AM GMT)
வழக்கமாக, 70 முதல் 80 டன் விற்பனைக்கு வரும். கடந்த இரு வாரங்களாக 30 முதல் 40 டன் மீன் மட்டுமே வருகிறது.
திருப்பூர்:
மீன்பிடிதடை காலம் அமலில் இருப்பதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன்கள் வரத்து திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு வெகுவாக குறைந்து விட்டது.வழக்கமாக, 70 முதல் 80 டன் விற்பனைக்கு வரும்.
கடந்த இரு வாரங்களாக 30 முதல் 40 டன் மீன் மட்டுமே வருகிறது. மீன்கள் விலை கிலோவுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. மீன் வியாபாரிகள் நடப்பு வாரம் டேம் மீன்களை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். டேம் மீன்களான கட்லா, ரோகு மீன்கள் அதிகமாக வருகின்றன. மீன்கள் விலை உயர்வு, முகூர்த்த தினம் ஆகிய காரணங்களால், எதிர்பார்த்த விற்பனை இல்லையென மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X