என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வட்டன்விளை கோவில் கொடை விழா
Byமாலை மலர்7 May 2022 10:04 AM GMT (Updated: 7 May 2022 10:04 AM GMT)
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கொடை விழா கடந்த 1-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
உடன்குடி:
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கொடை விழா கடந்த 1-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட ஊர்வலம், 301 சுமங்கலிபூஜை, கோலாட்டம், கரகாட்டம் தேக ளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முத்தாரம்மன்சப்பரத்தில் பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, வில்லி சை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல், வரிதாரர்களுக்கு வரிபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கொடை விழா கடந்த 1-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட ஊர்வலம், 301 சுமங்கலிபூஜை, கோலாட்டம், கரகாட்டம் தேக ளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முத்தாரம்மன்சப்பரத்தில் பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, வில்லி சை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல், வரிதாரர்களுக்கு வரிபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X