என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை பெருமாள்புரத்தில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் -வாலிபர் கைது
Byமாலை மலர்6 May 2022 10:02 AM GMT (Updated: 6 May 2022 10:02 AM GMT)
நெல்லை பெருமாள்புரத்தில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்தனர்.
நெல்லை:
ரெட்டியார்பட்டி பகுதியில் நேற்று பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே ரெட்டியார்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாரிமுத்து (31) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
அதனை போலீசார் கைப்பற்றிய போலீசார் டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் அளவு செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
ரெட்டியார்பட்டி பகுதியில் நேற்று பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே ரெட்டியார்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாரிமுத்து (31) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
அதனை போலீசார் கைப்பற்றிய போலீசார் டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் அளவு செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X