என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வெளியீடு
Byமாலை மலர்6 May 2022 5:02 AM GMT (Updated: 6 May 2022 5:02 AM GMT)
தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கும் வகையில்முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் 2-ந்தேதி குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, குழந்தை திருமண தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி.,மோகன், திட்ட இயக்குனர் லட்சுமணன், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் மலர்க்கொடி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சந்தோஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம், மரியாலயா, 'சிசெட்', சைல்டு லைன் மற்றும் 'சேவ்' தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X