என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் புகையிலை விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்5 May 2022 8:22 AM GMT (Updated: 5 May 2022 8:22 AM GMT)
அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய புகையிலை பொட்டலம் வைத்திருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் நேற்று காலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்தூர் ரோட்டில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளை சோதனையிட்டதில் வீரப்பகவுண்டர் மகன் கார்த்திகேயன், பழனிச்சாமி மகன் அருண்பிரகாஷ் ஆகிய இருவரும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய புகையிலை பொட்டலம் வைத்திருந்தனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொட்டலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X