என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே துப்பாக்கி-கஞ்சாவுடன் வாலிபர் கைது
Byமாலை மலர்27 April 2022 6:42 AM GMT (Updated: 27 April 2022 6:42 AM GMT)
பொன்னேரி அருகே துப்பாக்கி-கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேம்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவரது வீட்டில இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த ஜவகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X