என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.57.07 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்20 April 2022 6:21 PM GMT (Updated: 20 April 2022 6:21 PM GMT)
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த விமான பயணி ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை:
துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இரண்டு பயணிகளை, புலனாய்வு தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனர்.
அவர்களிடம் சோதனையிட்டபோது, பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1.18 கிலோ எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.57.07 லட்சமாகும். சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த பயணியையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X