என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழா- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்16 April 2022 9:49 AM GMT (Updated: 16 April 2022 9:49 AM GMT)
கோவில்பட்டி அருகே நடைபெற்ற பொன் ஏர் திருவிழாவை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி:
தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரை திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாய பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர் குளத்தில் பொன் ஏர் பூட்டும் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X