என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல்- 2 ஊழியர்கள் மீது புகார்
Byமாலை மலர்16 April 2022 8:48 AM GMT (Updated: 16 April 2022 8:48 AM GMT)
தனியார் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல் செய்ததாக 2 ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தி.நகர் சிவசைலம் தெருவில் பிமல் (47) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வேலை பார்க்கும் முகம்மது காசிம் (47), மகேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து உதிரிபாகங்கள் விற்பனை செய்ததில் ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிமல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.நகர் சிவசைலம் தெருவில் பிமல் (47) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வேலை பார்க்கும் முகம்மது காசிம் (47), மகேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து உதிரிபாகங்கள் விற்பனை செய்ததில் ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிமல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X