என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் 7 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிப்பு
Byமாலை மலர்15 April 2022 10:08 AM GMT (Updated: 15 April 2022 10:08 AM GMT)
சென்னையில் 7 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி கழக நிர்வாக தேர்தல் 2 கட்டமாக தேர்தல் நடந்து தேர்தல் முடிந்துள்ளது.
50 மாவட்டங்களுக்கு முடிந்துள்ள தேர்தல் 25 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்து அறிவித்துள்ளனர்.
அதில் சென்னையில் 7 மாவட்டங்களுக்கும் புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஆர்.கே.நகர் பகுதி செயலாளர், கிழக்கு பகுதி அவை தலைவர் ஜனார்த்தனன்-ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், பொருளாளர் எஸ்.எம்.முருகன். ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவை தலைவர்-வெங்கடேசன், பகுதி செயலாளர்-ஆர்.நித்தியானந்தம், பொறுப்பாளர்- கே. சச்சிதானந்தம்
ஆர்.கே. நகர் தெற்கு பகுதி அவைத்தலைவர் - டி.ஆனந்தன், பகுதி செயலாளர் - சீனிவாச பாலாஜி, பொருளாளர் - எஸ்.முனுசாமி
பெரம்பூர் கிழக்கு பகுதி அவை தலைவர் - ராமசந்திரன்
பகுதி செயலாளர்-ஜே.கே. ரமேஷ், பொருளாளர்-தாமோதரன், பெரம்பூர் பகுதி அவை தலைவர் - இருதயராஜ், பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன்
அ.தி.மு.க அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி கழக நிர்வாக தேர்தல் 2 கட்டமாக தேர்தல் நடந்து தேர்தல் முடிந்துள்ளது.
50 மாவட்டங்களுக்கு முடிந்துள்ள தேர்தல் 25 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்து அறிவித்துள்ளனர்.
அதில் சென்னையில் 7 மாவட்டங்களுக்கும் புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஆர்.கே.நகர் பகுதி செயலாளர், கிழக்கு பகுதி அவை தலைவர் ஜனார்த்தனன்-ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், பொருளாளர் எஸ்.எம்.முருகன். ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவை தலைவர்-வெங்கடேசன், பகுதி செயலாளர்-ஆர்.நித்தியானந்தம், பொறுப்பாளர்- கே. சச்சிதானந்தம்
ஆர்.கே. நகர் தெற்கு பகுதி அவைத்தலைவர் - டி.ஆனந்தன், பகுதி செயலாளர் - சீனிவாச பாலாஜி, பொருளாளர் - எஸ்.முனுசாமி
பெரம்பூர் கிழக்கு பகுதி அவை தலைவர் - ராமசந்திரன்
பகுதி செயலாளர்-ஜே.கே. ரமேஷ், பொருளாளர்-தாமோதரன், பெரம்பூர் பகுதி அவை தலைவர் - இருதயராஜ், பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X