என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்15 April 2022 7:49 AM GMT (Updated: 15 April 2022 7:49 AM GMT)
பெருந்துறையில் 24 ந்தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள நடுப்பாளையத்தில் விவசாயி செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்த மாதம் பெருந்துறையில் 24 ந்தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது, அந்த மாநாட்டிற்கு ஆதரவு கோரி நடுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு அமைப்பாளர் எம்.ரவி, இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் பொடாரன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X