என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்11 April 2022 9:12 AM GMT (Updated: 11 April 2022 9:12 AM GMT)
பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி (வயது31). புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக இருந்தார். அவர் புளிக்குளம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அவர் ஒரு வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி (வயது31). புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக இருந்தார். அவர் புளிக்குளம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அவர் ஒரு வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X