search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர சந்திப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த ராமசாமி என்ற அஜய் (வயது21) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×