என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204081553573423_Tamil_News_Tirunelveli-News-Young-Man-Arrest-for-Possession-of-ganja_SECVPF.gif)
X
கோப்புப்படம்
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
By
மாலை மலர்8 April 2022 10:23 AM GMT (Updated: 8 April 2022 10:23 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகர சந்திப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த ராமசாமி என்ற அஜய் (வயது21) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாநகர சந்திப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த ராமசாமி என்ற அஜய் (வயது21) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)