என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற பஸ் ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற பஸ்](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204081414429351_Tamil_News_Heavy-Rain-Fall-in-Oddanchatram_SECVPF.gif)
X
ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற பஸ்
ஒட்டன்சத்திரத்தை குளிர்வித்த கோடை மழை
By
மாலை மலர்8 April 2022 8:44 AM GMT (Updated: 8 April 2022 8:44 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது
ஒட்டன்சத்திரம்:
கோடை காலம் தொடங்கியதில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
வெயிலை சமாளிக்க பழச்சாறு, மோர், இளநீர்-ஆகியவற்றை பருகிவந்தனர். நேற்று பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவியது.
மாலை நேரத்தில் கரும் மேகங்கள் சூழ்ந்து திடீரென சாரலாக தொடங்கி கனமழை பெய்தது. இதேபோல் சத்திரப்பட்டியிலும் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்ப-தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோடை காலம் தொடங்கியதில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
வெயிலை சமாளிக்க பழச்சாறு, மோர், இளநீர்-ஆகியவற்றை பருகிவந்தனர். நேற்று பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவியது.
மாலை நேரத்தில் கரும் மேகங்கள் சூழ்ந்து திடீரென சாரலாக தொடங்கி கனமழை பெய்தது. இதேபோல் சத்திரப்பட்டியிலும் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்ப-தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)