என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளையில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் திடீர் சாவு
Byமாலை மலர்19 March 2022 10:44 AM GMT (Updated: 19 March 2022 10:44 AM GMT)
பாளையில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
நெல்லை:
பாளை ராஜாகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜபலவேசம் (வயது 57). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.
தற்போது புள்ளியியல்துறையில் அரசு டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று பங்குனி உத்தரத்தையொட்டி ராஜபலவேசம் குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை ராஜாகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜபலவேசம் (வயது 57). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.
தற்போது புள்ளியியல்துறையில் அரசு டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று பங்குனி உத்தரத்தையொட்டி ராஜபலவேசம் குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X