என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏர்வாடியில் திருட்டில் ஈடுபட்டவர் கைது
Byமாலை மலர்17 March 2022 9:59 AM GMT (Updated: 17 March 2022 9:59 AM GMT)
ஏர்வாடியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி :
பாவூர்சத்திரம் குறும்பலா பேரி மாதங் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மதுரை (வயது28) ஆவார்.
இவர் மீது 40&க்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தளபதிசமுத்திரத்திலுள்ள இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
அத்துடன் ஏர்வாடி ஜோசப் ஆனந்த் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்ட சம்பவம் ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சேர்ம துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாவூர்சத்திரம் குறும்பலா பேரி மாதங் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மதுரை (வயது28) ஆவார்.
இவர் மீது 40&க்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தளபதிசமுத்திரத்திலுள்ள இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
அத்துடன் ஏர்வாடி ஜோசப் ஆனந்த் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்ட சம்பவம் ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சேர்ம துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X