என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா- வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி
Byமாலை மலர்12 March 2022 10:08 AM GMT (Updated: 12 March 2022 10:08 AM GMT)
நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லையப்பர் -காந்திமதி அம்மாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் 4-ம் நாளான இன்று வேணுவனத்தில் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 7 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷபவாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதற்கிடையே நெல்லையில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லையப்பர் கோவிலில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சுவாமி சிலைகள், இசைத்தூண்கள், கல்வெட்டுகளை பார்த்து ரசித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X