என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.ம.மு.க. 5ம் ஆண்டு தொடக்க விழா- டி.டி.வி.தினகரன் 15ந்தேதி கொடியேற்றுகிறார்
Byமாலை மலர்12 March 2022 4:28 AM GMT (Updated: 12 March 2022 4:28 AM GMT)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கழக கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களோடு தொடக்க விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் என்று அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கழக கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களோடு தொடக்க விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் என்று அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X