என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பஸ்களை சீராக இயக்க கோரி மனு
Byமாலை மலர்6 March 2022 8:24 AM GMT (Updated: 6 March 2022 8:24 AM GMT)
மனுவை வாங்கிய கலெக்டர் உடனடியாக தீர்வு காண்கிறேன் என்று உறுதி அளித்தார்.
அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் பகுதிகளில் கி.29.11.ஙி.29 1.நி. ஆகிய பேருந்துகள் காலை மாலை வேளைகளில் சரியான நேரங்களில் வருவதில்லை. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ்களை சீராக இயக்க கோரி திருமுருகன்பூண்டி நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் மாவட்ட துணை தலைவர் நடராஜ் மற்றும் மண்டல் தலைவர் சண்முக பாபு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை வாங்கிய கலெக்டர் உடனடியாக தீர்வு காண்கிறேன் என்று உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X