என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்4 March 2022 11:48 AM GMT (Updated: 4 March 2022 11:48 AM GMT)
மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மதுரை
மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 200&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும் செலவுக் கும் ஆன வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், 2003-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு, ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது-.
இதில் சி.ஐ.டி.யூ. மண்டல தலைவர் அழகர்சாமி, உதவி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தெய்வராஜ், கனகசுந்தர், மாரியப்பன், மணிமாறன், செல்வராஜ், மகாதேவன், முரளிதரன், பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X