என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202161524423618_Tamil_News_Thoothukudi-News---Thoothukudi-SP-Lead-election-Security_SECVPF.gif)
X
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம்.
எஸ்.பி. தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
By
மாலை மலர்16 Feb 2022 9:54 AM GMT (Updated: 16 Feb 2022 9:54 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆறுமுகநேரியில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 19-ந் தேதி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், நாசரேத், சாயர்புரம், பெருங்குளம் உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவின் போது போலீசார் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தூத்துக்குடி கூடுதல் சூப்பிரண்டு கோபி, திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்சிங், துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் ராஜு, ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 19-ந் தேதி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், நாசரேத், சாயர்புரம், பெருங்குளம் உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவின் போது போலீசார் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தூத்துக்குடி கூடுதல் சூப்பிரண்டு கோபி, திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்சிங், துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் ராஜு, ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)