என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றபோது எடுத்தபடம். கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241543518747_Tamil_News_Tenkasi-News-Thirukalyana-festival-in-Puliyarai-Temple_SECVPF.gif)
X
கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
புளியரை கோவிலில் திருக்கல்யாணம்
By
மாலை மலர்24 Jan 2022 10:13 AM GMT (Updated: 24 Jan 2022 10:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புளியரை சிவகாமி அம்மன் சமேத சதாசிவமூர்த்தி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
செங்கோட்டை:
புளியரை சிவகாமி அம்மன் சமேத சதாசிவமூர்த்தி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்ததாக வரலாறு கூறப்படுகிறது.
இந்தாண்டிற்கான திருக்கல்யாண வைபோகம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனைகளுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக கோவில் உள்பிரகாரத்திலிருந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறியை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)