search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பூமலூர் பகுதியில் நாளை மின்தடை

    மங்கலம், பூமலூர் மலைக்கோவில், அக்ரஹாரபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
    பூமலூர்:

    பூமலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் கீழ்க்கண்டபகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர். எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மங்கலம், பூமலூர் மலைக்கோவில், அக்ரஹாரபுதூர், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறை புதூர், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்கள் ஆகும்.
    Next Story
    ×