என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கோட்டையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் மீட்பு
Byமாலை மலர்20 Jan 2022 9:22 AM GMT (Updated: 20 Jan 2022 9:22 AM GMT)
செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராமத்தில் நாய்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் எதிர்பாராத நேரத்தில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஊர் பொது கிணற்றில் ஒரு நாய் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. அதனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராமத்தில் நாய்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் எதிர்பாராத நேரத்தில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஊர் பொது கிணற்றில் ஒரு நாய் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.
இதைக்கண்ட ஊர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X