என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாயமான முதியவர் மீட்பு
Byமாலை மலர்19 Jan 2022 9:57 AM GMT (Updated: 19 Jan 2022 9:57 AM GMT)
சேலத்தில் மாயமான முதியவர் மீட்கப்பட்டார்
அன்னதானப்பட்டி:
நேற்று சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் பெரியசாமியை பார்த்த அப்பகுதி மக்கள் சுப்ரமணி வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரமணி அங்கு சென்று தனது தந்தை பெரியசாமியை மீட்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மனம் போன போக்கில் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 85). சம்பவத்தன்று ஒரு வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே சென்ற பெரியசாமி திடீரென மாயமாகி விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுப்ரமணி நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மாயமான பெரியசாமியை தேடி வந்தனர்.
நேற்று சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் பெரியசாமியை பார்த்த அப்பகுதி மக்கள் சுப்ரமணி வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரமணி அங்கு சென்று தனது தந்தை பெரியசாமியை மீட்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மனம் போன போக்கில் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X