என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்
Byமாலை மலர்16 Jan 2022 12:36 PM GMT (Updated: 16 Jan 2022 12:36 PM GMT)
திண்டுக்கல் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது
திண்டுக்கல்:
தமிழகத்தில் இன்று 2வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் விடுமுறையில் உள்ளதாலும், வெளியூர்களில் வேலைபார்த்தவர்கள் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பியதாலும் மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை எந்த கடைகளும் இருக்காது என்பதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க நேற்று குவியத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் சாலையோரம் திடீர் மீன் கடைகளும் முளைக்கத் தொடங்கின.
அங்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதே போல சிக்கன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிவரை மட்டுமே இயங்கும் கடைகள் இரவு 9 மணியைக் கடந்தும் செயல்பட்டதால் அங்கு போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
தமிழகத்தில் இன்று 2வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் விடுமுறையில் உள்ளதாலும், வெளியூர்களில் வேலைபார்த்தவர்கள் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பியதாலும் மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை எந்த கடைகளும் இருக்காது என்பதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க நேற்று குவியத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் சாலையோரம் திடீர் மீன் கடைகளும் முளைக்கத் தொடங்கின.
அங்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதே போல சிக்கன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிவரை மட்டுமே இயங்கும் கடைகள் இரவு 9 மணியைக் கடந்தும் செயல்பட்டதால் அங்கு போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X