என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
Byமாலை மலர்12 Jan 2022 10:23 AM GMT (Updated: 12 Jan 2022 10:23 AM GMT)
அதிகபட்சமாக மதுரைக்கு 80 பஸ்களும், சேலம், திருச்சி மார்க்கமாக 50 பஸ்களும் உட்பட 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
பொங்கலை முன்னிட்டு நாளை 13-ந்தேதி முதல் வரும் 16-ந் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிமாவட்டத்தினர் அவரவர் சொந்த ஊர் செல்ல வசதியாக திருப்பூர் புதிய பஸ் நிலையம், கோவில்வழி, யுனிவர்சல் தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதிகபட்சமாக மதுரைக்கு 80 பஸ்களும், சேலம், திருச்சி மார்க்கமாக 50 பஸ்களும் உட்பட 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் இயக்கத்தை கண்காணிக்க பஸ் நிலையத்திற்கு நான்கு கண்காணிப்பு மற்றும் இயக்க குழு வீதம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் புறப்படும் நேரம், டிரைவர், நடத்துனர் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கண்காணிப்பர். ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பயணிகள் புகார் தெரிவிக்க தகவல் மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X