என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடன் வழங்க கோரி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
Byமாலை மலர்11 Jan 2022 10:32 AM GMT (Updated: 11 Jan 2022 10:32 AM GMT)
விவசாயிகள் கடன் கோரி சென்றால் கடன் நிலுவை இல்லை என்கிற சான்று கேட்கிறார்கள்.
தாராபுரம்:
கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடன் கோரி சென்றால் கடன் நிலுவை இல்லை என்கிற சான்று கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
சில அதிகாரிகள் என்.ஒ.சி சான்று அளித்தால் தான் கடன் தர முடியும் என்று உறுதியாக உள்ளார்கள். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பருவத்துக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்,
சான்று இல்லையென்றாலும் கடன் தர வேண்டும் என்று கோரி தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் கூட்டுறவு வங்கி முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடன் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X