என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாம்பரம் -ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக தொடக்க விழா- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
Byமாலை மலர்25 Dec 2021 7:23 AM GMT (Updated: 25 Dec 2021 7:23 AM GMT)
தாம்பரம் கமிஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி கமிஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பிரித்து தாம்பரம்- ஆவடிக்கு புதிய கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் கமிஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி கமிஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இருவரும் தங்களது பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் புதிய கமிஷனர் அலுவலகம் தொடர்பாக தொடக்கவிழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் புத்தாண்டில் புதிய கமிஷனர் அலுவலக தொடக்க விழா முறைப்படி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி 1-ந் தேதி தொடக்க விழா நடைபெற இருப்பதாகவும், அதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள்... பக்தர்களை திருப்பி அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்- காரணம் இதுதான்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X