என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
Byமாலை மலர்8 Dec 2021 2:38 AM GMT (Updated: 8 Dec 2021 6:41 AM GMT)
நெல்லை, தஞ்சயைில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பில் பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது.
அதேபோல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நெல்லை மற்றும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X