என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் துரைமுருகன்](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110301459081543_Tamil_News_Tamil-News-Mullaperiyar-Dam-Minister-Durai-Murugan-explained_SECVPF.gif)
X
அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் முல்லை பெரியாறு அணை- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
By
மாலை மலர்30 Oct 2021 9:29 AM GMT (Updated: 30 Oct 2021 9:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை:
முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
* முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது.
![முல்லை பெரியாறு அணை முல்லை பெரியாறு அணை](https://img.maalaimalar.com/InlineImage/202110301459081543_1_mullaiperiyardam._L_styvpf.jpg)
* கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்பது தவறான தகவல்.
* முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
* முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது.
* கடந்த 28-ந்தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் 2 மதகுகள் திறக்கப்பட்டது.
![முல்லை பெரியாறு அணை முல்லை பெரியாறு அணை](https://img.maalaimalar.com/InlineImage/202110301459081543_1_mullaiperiyardam._L_styvpf.jpg)
* கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்பது தவறான தகவல்.
* முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு தினம்’: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)