என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்29 Oct 2021 9:31 AM GMT (Updated: 29 Oct 2021 9:31 AM GMT)
நாசரேத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்:
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடலை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 28). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் வீரநாகு (21) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த 19-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு நாசரேத் என்.டி.என். தெருவில் குடியேறினர். கடந்த 23-ந் தேதி வேலை தேடி செல்வதாக ஜஸ்டின் நெல்லை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீரநாகுவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடலை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 28). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் வீரநாகு (21) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த 19-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு நாசரேத் என்.டி.என். தெருவில் குடியேறினர். கடந்த 23-ந் தேதி வேலை தேடி செல்வதாக ஜஸ்டின் நெல்லை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீரநாகுவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X