என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கங்கைகொண்டான் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 Oct 2021 9:49 AM GMT (Updated: 27 Oct 2021 9:49 AM GMT)
கங்கைகொண்டான் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கங்கைகொண்டானை அடுத்த கங்கணாகிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 33). விவசாயி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்படும் குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாண்டிராஜ் கடந்த 24-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கங்கைகொண்டானை அடுத்த கங்கணாகிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 33). விவசாயி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்படும் குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாண்டிராஜ் கடந்த 24-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X