என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மாவட்ட கோர்ட்டில் கைதி தப்பி ஓட்டம்
Byமாலை மலர்27 Oct 2021 8:48 AM GMT (Updated: 27 Oct 2021 8:48 AM GMT)
மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று பாலமுருகன் (வயது 25) என்ற கைதியை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் கைதியுடன் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது கைதி பாலமுருகன் போலீசாரின் கண்காணிப்பை மீறி அங்கிருந்து நைசாக தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார் கைதியை சுற்று வட்டார பகுதிகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இது குறித்து மதுரை சப் கோர்ட்டு அலுவலர் கிருஷ்ணவேணி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று பாலமுருகன் (வயது 25) என்ற கைதியை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் கைதியுடன் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது கைதி பாலமுருகன் போலீசாரின் கண்காணிப்பை மீறி அங்கிருந்து நைசாக தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார் கைதியை சுற்று வட்டார பகுதிகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இது குறித்து மதுரை சப் கோர்ட்டு அலுவலர் கிருஷ்ணவேணி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X